பணம் டிப்ஸ்: செய்தி
PPF அல்லது FD: இந்திய மூத்த குடிமக்களுக்கு எது சிறந்தது?
மூத்த குடிமக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள்: PPF vs FD இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிரந்தர வைப்பு நிதி (FD) ஆகிய இரண்டு முதலீட்டுத் திட்டங்களும் மிகவும் பிரபலமானவை ஆகும்.
ட்ரெஷரி பில்களில் முதலீடு செய்வது எப்படி?
பாதுகாப்பான மற்றும் குறுகிய கால முதலீட்டு வாய்ப்பைத் தேடுபவர்களுக்கு, ட்ரெஷரி பில்களில் (T-பில்ஸ்) முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
மளிகைச் சாமான்கள் வாங்கும்போது இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!
மளிகைக்கடைக்குச் சென்று சாமான்கள் வாங்குவது என்பது நமது அன்றாட வேலைதான்.
PPF அல்லது FD: ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு எது சிறந்தது?
இந்தியாவில் முதலீடு செய்ய பல வழிகள் இருந்தாலும், பப்ளிக் ப்ராவிடண்ட் ஃபண்ட் (PPF) மற்றும் ஃபிக்சட் டெபாசிட்கள் (FD) மிகவும் பிரபலமான இரண்டு திட்டங்கள்.
புதிய BIS வழிகாட்டுதல்கள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை கடுமையாக்கும் இந்தியா
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
UPI மூலம் பணம் எடுக்கும், டெபாசிட் செய்யும் புதிய ATM
பெங்களூருவின் கோரமங்கலாவில் Slice நிறுவனம் தனது முதல் UPI-இயக்கப்பட்ட வங்கிக் கிளை மற்றும் ATM-ஐத் திறந்துள்ளது.
Internet இல்லாவிட்டாலும், டிஜிட்டல் ரூபாயில் பணம் செலுத்தும் வசதி விரைவில்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய-சில்லறை (CBDC-R) இன் ஆஃப்லைன்-பயன்பாட்டு அம்சத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இனி உங்கள் UPI -யில் நொடிப்பொழுதில் பணபரிமாற்றங்கள் நிகழும்! எப்படி?
இந்தியாவின் புரட்சிகரமான டிஜிட்டல் கட்டண முறையான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), இன்று முதல் வேகமாக செயல்பட உள்ளது.
இந்தியாவில் உங்கள் UPI சேவைகளுக்கு விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம்
மத்திய அரசாங்கம் பெரிய டிக்கெட்டுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளுக்கு வணிக தள்ளுபடி விகிதம் (MDR) விதிக்க பரிசீலித்து வருகிறது.
இப்போது தனிப்பயனாக்கப்பட்ட UPI ஐடிகளை பேடிஎம் மூலம் உருவாக்கலாம்: எப்படி?
டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் நிதி சேவைகளில் முன்னணி நிறுவனமான பேடிஎம், தனிப்பயனாக்கப்பட்ட UPI ஐடிகளை உருவாக்க ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேலன்ஸ் சரிபார்ப்புகள் மற்றும் ஆட்டோபே முறையில் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ள புதிய UPI விதிகள்
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
பெரிய பண பரிவர்த்தனைகளுக்கான UPI வரம்புகளை மாற்றும் NPCI
மக்களிடமிருந்து வணிகர்களுக்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்புகளை திருத்தும் அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்திய தேசிய கட்டணக் கழகத்திற்கு (NPCI) வழங்கியுள்ளது.
NRIகள் UPIஐப் பயன்படுத்தி இந்தியாவிற்கு பணத்தை மாற்றலாம்: எப்படி?
இப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இந்தியாவிற்கு விரைவான பணப் பரிமாற்றங்களுக்கு யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (UPI) பயன்படுத்தலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியான 84.1050 என்ற சரிவை சந்தித்துள்ளது.
நவம்பர் 1, 2024 முதல் மாறும் வங்கிப் பணப் பரிமாற்ற விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்காக உள்நாட்டு பணப் பரிமாற்றம் (DMT) பற்றிய புதிய கட்டமைப்பை வெளியிட்டது.
செப்டம்பரில் மட்டும் 500 மில்லியன் தாண்டிய UPI தினசரி பரிவர்த்தனைகள்
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் நடத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த வகைகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு ₹5L லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
வரி செலுத்துதல் உட்பட சில யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பேமெண்ட்டுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.
Ransomware தாக்குதலுக்குப் பிறகு 200 வங்கிகளின் UPI சேவைகள் பாதிப்பு
சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் வழங்கும் அனைத்து சில்லறை கட்டண சேவைகளையும், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
வங்கி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் CRED இன் புதிய அம்சம்
இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான CRED ஆனது, இப்போது CRED Money என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த, தனது சொந்த UPI சேவையை அறிமுகப்படுத்துகிறது ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட், அதன் சொந்த Unified Payments Interface (யுபிஐ) சேவையை வெளியிட்டுள்ளது.
உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா
பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள்
கடந்த மே 19, ரிசர்வ் வங்கி, ₹2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது வரை புழக்கத்தில் இருந்த ₹2,000 ரூபாய் நோட்டுகளில், 97%-க்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ்
அதிகமாக செலவு செய்வதும், திட்டமிடாமல் செலவழிப்பதும் தவறான பழக்கமாகும்.
இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல!
தற்போதுள்ள இளைஞர்கள் பலரும், தங்கள் கொண்ட இலட்சியத்தை கைவிடவும் முடியாமல், அதேநேரத்தில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். அனைவரும் நினைப்பது போல கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையில் மட்டும்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.
இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வதால் என்ன நன்மை?
இளம் வயதில் நம்முடைய உடல்நலம் மிகவும் நலமாக இருக்கும். எனவே, அந்த வயதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆயுள் காப்பீடுகள் பற்றி யோசிப்பதில்லை.
பணத்தை கையாளுவதற்கான சில டிப்ஸ்!
நிதி சார்ந்த விஷயங்களில் எப்படி திட்டமிடுவது என்பது குறித்த குழுப்பம் நம்மில் பலருக்கும் எப்போதும் இருந்து வருகிறது. எப்படித் திட்டமிட்டு நம் தேவைகளையும் பூர்த்தி செய்து, சேமிப்பிற்கும் வழிவகுப்பது?
உங்கள் ரிடைர்மென்ட் வாழ்க்கை குறித்து பிளான் செய்வதற்கு சில டிப்ஸ்
பாதுகாப்பான நிம்மதியான ரிடைர்மென்ட் வாழ்க்கைக்கான, திறவுகோல் முன்கூட்டியே திட்டமிடுவதாகும்.
பணம் வாங்க QR Code-யை இப்படி பயன்படுத்தாதீங்க! மொத்த பணமும் போய்விடும்; எச்சரிக்கை
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதில் சில சிக்கல்களும் மோசடிகளும் ஏற்படுகிறது.
இனி UPI PIN இல்லாமல் பணம் அனுப்பலாம்! Paytm புதிய வசதி அறிமுகம்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலர் பேடிஎம்ஃ கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை வைத்திருப்பார்கள்.
உங்கள் பணத்தை திருப்பித் தருமாறு உங்கள் நண்பரிடம் எவ்வாறு கேட்கலாம்?
கடன் கொடுத்த நண்பரிடம் பணத்தை கேட்பதை போன்ற மனஅழுத்தம் தரக்கூடிய விஷயம் வேறெதுவும் இருக்காது.
cost of living crisis: வாழ்க்கைச் செலவு நெருக்கடி குறித்த கவலையா? இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்
'Cost of living' அல்லது வாழ்க்கை செலவு நெருக்கடி என்பது உலகின் பல்வேறு இடங்களில் நிலவும் சூழல். உணவு, அடிப்படை வீட்டுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் உயரும்போது, மக்கள் தங்களுக்கு தேவையான செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
பணிநீக்கத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள சில வழிகள்!
தற்போது உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார நிலைமையில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, 22 ஜனவரி 2015 அன்று, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
அன்றாட பண பரிமாற்றத்திற்கு, இந்தியாவில் பலரும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்துகிறார்கள்.
யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா? இதை முதலில் படியுங்கள்
பலரது அன்றாட வணிக நடவடிக்கைளில், இந்த யூபிஐ-உம் ஒரு அங்கம்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
தமிழக அரசு, விதவை பெண்களின் மறுமணத்திற்கென்று 2 தனித்திட்டங்களை செயல்படுத்துகிறது.
கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன?
தங்கம் விலை ஒவ்வொரு நாளும், கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது. இது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5500 -ஐ தாண்டியுள்ளது.
Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
Paytm செயலி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு நாடு முழுவதும் பலரால் உபயோகிக்கப்படுகிறது.அந்த செயலியில் மாதாந்திர மொபைல் ரிச்சார்ஜ் முதல் மின் கட்டணம் செலுத்தும் வசதி என பல சேவைகள் உள்ளன.
வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.
30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்
உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.